திருப்பூரில் இருந்து வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 5000 சப்பாத்திகள் அனுப்பி வைத்த தன்னார்வலர்கள்.... Aug 05, 2024 332 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காகவும் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர். ...